sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : மே 11, 2024 11:23 PM

Google News

ADDED : மே 11, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, இடையர்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் கடத்துவதாக, தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் இடையர்பாளையம் பகுதியில், வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மொபட்டில் இரண்டு மூட்டையில், 40 கிலோ ரேஷன் அரிசியுடன் வந்த நபரை பிடித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 43 என்பது தெரிந்தது. அவர் இடையர்பாளையம் பகுதிகளில், குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதிக விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு, விற்பணை செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த, 33 மூட்டை, 1320 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அவரது மொபட்டை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us