sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு

/

ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு

ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு

ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு


ADDED : ஜூன் 05, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரேஷன் கடை பணியாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் திரைப்பட காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாநகர போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், 'புதிதாக வெளியாகியுள்ள ஒரு திரைப்படத்தில், 'ரேஷன் கடைக்கு போகும்போது ஒவ்வொரு முறை பணம் வாங்கும்போதும் அவன் என் கையை தொட்டு தொட்டு வாங்குறான். இதெல்லாம் சகிச்சுக்கிட்டு குடும்பத்தை காப்பாற்றுகிறேன்' என, நடிகை நடித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை, இந்த காட்சிகள் மிகவும் புண்படுத்துகின்றன. இக்காட்சிகளை நீக்குவதுடன், நடிகர்கள், இயக்குனர் மீது வழக்கு பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்' என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us