sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுகாதார நிலைய வளாகம் சுத்தமானதால் நிம்மதி

/

சுகாதார நிலைய வளாகம் சுத்தமானதால் நிம்மதி

சுகாதார நிலைய வளாகம் சுத்தமானதால் நிம்மதி

சுகாதார நிலைய வளாகம் சுத்தமானதால் நிம்மதி


ADDED : ஆக 14, 2024 09:21 PM

Google News

ADDED : ஆக 14, 2024 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ஊராட்சியில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு 38.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

கட்டடத்தின் சுற்றுப்பகுதி முழுவதும் பார்த்தீனிய செடிகள் முளைத்து, புதர் போல் காட்சியளித்தது. இதை தொடர்ந்து கிராம மக்கள் பலர் இந்த துணை சுகாதார நிலையம் செல்வதை தவிர்த்து, கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக, சுகாதார நிலைய பணியாளர்கள் வலியுறுத்தியதன் பேரில், ஊராட்சி துாய்மை பணியாளர்களால் துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் வளர்ந்து இருந்த, பார்த்தீனிய செடிகள் அகற்றப்பட்டு, வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us