sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை

/

மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை

மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை

மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை


ADDED : மார் 06, 2025 10:23 PM

Google News

ADDED : மார் 06, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி; மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 91.70 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டது.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் உண்டியல் திறப்பு நேற்று நடந்தது. இதில், நிரந்தர உண்டியலில், 86,87,079 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 1,12,226 ரூபாயும்; கோசாலை உண்டியலில், 3,71,447 என, மொத்தம், 91,70,752 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, 86 கிராம் தங்கமும்; 6 கிலோ 500 கிராம் வெள்ளியும்; 34 கிலோ பித்தளையும் இருந்தது. அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் செந்தில் குமார் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர். உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us