sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மன்னீஸ்வரர் கோவிலில் நடந்தது சமபந்தி விருந்து

/

மன்னீஸ்வரர் கோவிலில் நடந்தது சமபந்தி விருந்து

மன்னீஸ்வரர் கோவிலில் நடந்தது சமபந்தி விருந்து

மன்னீஸ்வரர் கோவிலில் நடந்தது சமபந்தி விருந்து


ADDED : ஆக 17, 2024 12:16 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்துநடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் வடை, பாயசத்துடன் 300 பேருக்கு, அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

சமபந்தி விருந்தை, அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us