sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி


ADDED : ஜூன் 13, 2024 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 11:14 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில், பசுமையை வலியுறுத்தி ஒன்றிய நிர்வாகத்தினர் சார்பில், ஆற்றங்கரை ஓரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.

இதை தொடர்ந்து கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்றங்கரை ஓரப்பகுதியில், வேலை உறுதி திட்டம் வாயிலாக, 3.2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 400 மரக்கன்றுகள், 2 கி.மீ., தூரத்துக்கு நடவு செய்யப்பட உள்ளது.

இதில், தற்போது முதல் கட்டமாக, 40 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரங்களில் ஒரு சில இடங்களில் செடிகள் படர்ந்து உள்ளதால், அதை அகற்றி சுத்தம் செய்து மீதம் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us