sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மரக்கன்று நடும் பணி குளக்கரையில் மரக்கன்று நடும் பணி

/

மரக்கன்று நடும் பணி குளக்கரையில் மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி குளக்கரையில் மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி குளக்கரையில் மரக்கன்று நடும் பணி


ADDED : ஏப் 21, 2024 10:34 PM

Google News

ADDED : ஏப் 21, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;கெம்பநாயக்கன்பாளையம், குளக்கரையில், மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது.

இதய நிறைவு தியானம் அமைப்பும், போஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனமும், காரே கவுண்டன்பாளையம் ஊராட்சியும் இணைந்து 2,000 மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. கெம்பநாயக்கன்பாளையம் குளக்கரையில், வேம்பு, புங்கன், ஆல், அரசு, கொய்யா உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், ஊராட்சித் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் குருந்தாசல மூர்த்தி ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us