sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர் குழாயில் வந்தது சாக்கடை கழிவுநீர்!

/

குடிநீர் குழாயில் வந்தது சாக்கடை கழிவுநீர்!

குடிநீர் குழாயில் வந்தது சாக்கடை கழிவுநீர்!

குடிநீர் குழாயில் வந்தது சாக்கடை கழிவுநீர்!


ADDED : மார் 03, 2025 03:49 AM

Google News

ADDED : மார் 03, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை அம்மன்குளம் பகுதியில், குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

கோவை அம்மன்குளம் பகுதியில் ஜி.ஹெச். காலனி, அண்ணாநகர், ராஜிவ்நகர் மற்றும் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதியில் தண்ணீர் குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.

அப்போது குடிநீர் செல்லும் முக்கிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்துள்ளது. இதனால் வீடுகளில் இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில், நீர் கருப்பு நிறமாகவும், துர்நாற்றத்துடனும் வருகிறது.

இதை குடித்த பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து, சுத்தமான குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us