sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளியில் மது அருந்திய மாணவர்களால் அதிர்ச்சி

/

பள்ளியில் மது அருந்திய மாணவர்களால் அதிர்ச்சி

பள்ளியில் மது அருந்திய மாணவர்களால் அதிர்ச்சி

பள்ளியில் மது அருந்திய மாணவர்களால் அதிர்ச்சி


ADDED : ஜூலை 31, 2024 11:41 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை, ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர், தன் தந்தையின் பர்சில் இருந்து, 4,000 ரூபாய் பணத்தை எடுத்து வந்து, பள்ளி உடற்கல்வி வகுப்பு நேரத்தில், வகுப்பறையில் அமர்ந்து, குளிர்பானத்துடன் மதுபானம் கலந்து நண்பர்களுடன் குடித்துள்ளனர். பணம் மாயமானது தொடர்பாக, மாணவரின் தந்தை விசாரித்த போது, தன் நண்பர்கள் கேட்டதால், பிரியாணி, சரக்கு வாங்க தான் பணத்தை எடுத்ததாக, அவரது மகன் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவர், இத்தகவலை, பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநபர்களிடம் கூறி மதுபானம் வாங்கி வந்ததாகவும், குளிர்பானத்தில் கலந்து, உடற்கல்வி வகுப்பு நேரத்தில் வகுப்பறையிலேயே அமர்ந்து அருந்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us