sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுகதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா

/

சிறுகதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா

சிறுகதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா

சிறுகதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா


ADDED : மார் 28, 2024 11:11 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத் தலைவர் சண்முகம் எழுதிய இரண்டாவது சிறுகதை தொகுப்பு புத்தகம் வெளியீட்டு விழா, அரிமா சங்க கட்டடத்தில் நடந்தது. கவிஞர் செல்வராசு, அனைவரையும் வரவேற்றார்.

கவிஞர் சிற்பி தலைமை வகித்து, 'தாயம்மா' என்னும் தலைப்பிலான புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை எழுத்தாளர் ரவிவாமனன் பெற்றுக் கொண்டார். புத்தக ஆசிரியர் சண்முகம் உடனிருந்தார்.

கவிஞர்கள் சுடர்விழி பூபாலன், அறவொளி ரமேஷ், சென்னியப்பன், குமார், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் நசீர்அகமது, காளிமுத்து, தங்க சரவணன், ரவீந்திரன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us