sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இந்துஸ்தான் கல்லுாரியில் சிலம்பம்: 1,300 மாணவ, மாணவியர் ஆர்வம்

/

இந்துஸ்தான் கல்லுாரியில் சிலம்பம்: 1,300 மாணவ, மாணவியர் ஆர்வம்

இந்துஸ்தான் கல்லுாரியில் சிலம்பம்: 1,300 மாணவ, மாணவியர் ஆர்வம்

இந்துஸ்தான் கல்லுாரியில் சிலம்பம்: 1,300 மாணவ, மாணவியர் ஆர்வம்


ADDED : செப் 11, 2024 10:52 PM

Google News

ADDED : செப் 11, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்துவரும் சிலம்பம் போட்டியில், 1,300 பேர் பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ், கேரம், சிலம்பம் போட்டிகள், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று துவங்கின; நாளை நிறைவடைகின்றன. கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வரும், 17 முதல், 19ம் தேதி வரையும் இப்போட்டிகள் இடம்பெறுகின்றன.

பொதுப் பிரிவினருக்கு கேரம், சிலம்பம் போட்டிகள் வரும், 19 முதல், 21ம் தேதி வரையும், அரசு ஊழியர்களுக்கு ஆண்கள், பெண்கள் என, இரு பாலருக்கும் வரும், 23, 24ம் தேதிகளிலும் போட்டிகள் நடக்கின்றன. சிலம்பம் போட்டியில், 1,300 பேர் பதிவு செய்துள்ளனர்.

கேரம் போட்டியில், 114 மாணவியர், 260 மாணவர்கள் என, 374 பேர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு சுற்றுகளை அடுத்து, ஒற்றையர் பிரிவில் பள்ளி மாணவியரான சகோதரிகள் சுபர்னா, சுனேத்ரா மற்றும் சோபனா, மோகிதா ஆகியோர், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us