sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்த சிறுவாணி அணை நீர் மட்டம்

/

ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்த சிறுவாணி அணை நீர் மட்டம்

ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்த சிறுவாணி அணை நீர் மட்டம்

ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்த சிறுவாணி அணை நீர் மட்டம்


ADDED : ஜூலை 17, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கனமழை எதிரொலியாக ஒரே நாளில், சிறுவாணி நீர்மட்டம், நான்கு அடி உயர்ந்தது.

தென்மேற்கு பருவமழை கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான, சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி சிறுவாணி அடிவாரத்தில், 95 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 135 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக நேற்று ஒரே நாளில், நான்கு அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம், 35.35 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 6.343 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us