sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வள்ளலார் சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு

/

வள்ளலார் சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு

வள்ளலார் சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு

வள்ளலார் சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு


ADDED : மார் 04, 2025 11:27 PM

Google News

ADDED : மார் 04, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அல்லிகுளம், சத்திய ஞான சபையில், சிறப்பு வழிபாடு நடந்தது.

அன்னுார் அருகே அல்லிகுளத்தில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிப்., 23ல் சன்மார்க்க கொடியேற்றப்பட்டு, அணையா விளக்கு எனப்படும் சத்தியஜோதி ஞானதீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மதியம் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு சத்திய ஞான தீபத்துக்கு வழிபாடு நடந்தது. வள்ளலார் அகவல் பாராயணம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

சன்மார்க்க சங்க தலைவர் வெள்ளிங்கிரி பேசுகையில், ''வள்ளலாரின் போதனைகளை பின்பற்றினால், வாழ்வில் துன்பம் இருக்காது. மனதில் வெறுப்பு, கோபம், பொறாமை உள்ளிட்ட அனைத்து தீய குணங்களும் நீங்கிவிடும். தினமும் வள்ளலாரின் வாசகங்களை வாசிக்க வேண்டும்,'' என்றார்.

செயலாளர் பிருந்தா, பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us