sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

/

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாணவர்களுக்கு பேச்சு போட்டி


ADDED : மார் 11, 2025 05:45 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், கல்லுாரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி, தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது.

கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய துணை தலைவர் இறையன்பன் குத்துாஸ், எம்.பி.,க்கள். ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோவையிலுள்ள 168 கல்லுாரிகளிலிருந்து, 500 மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில் கோவையிலிருந்து மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us