/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழிசைச் சங்கம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு
/
தமிழிசைச் சங்கம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED : மார் 29, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மார்ச் மாத நிகழ்ச்சியாக, ஆன்மிக சொற்பொழிவு, பல்லடம் ரோடு கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் இன்று, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.
இதில், சாஸ்த்ரா பல்கலை துணை வேந்தர் சுதா பங்கேற்க உள்ளார். தொடர்ந்து, 'எம்பெருமானும் ஏழு பிறப்பும்' என்ற தலைப்பில் பேசுகிறார், என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

