sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் காயம்

/

பள்ளி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் காயம்

பள்ளி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் காயம்

பள்ளி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் காயம்


ADDED : செப் 13, 2024 10:31 PM

Google News

ADDED : செப் 13, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடசித்தூர் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவன் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.

கிணத்துக்கடவு, வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவர், புகையிலை பொருள் பயன்படுத்தியுள்ளார். இதை கண்ட பள்ளி ஆசிரியர், அந்த மாணவனை கண்டித்தார். ஆனால் அந்த மாணவன் மீண்டும் அதே தவறை செய்துள்ளார்.

இதனால், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டு, அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, மாணவன் புகையிலை பொருள் பயன்படுத்துவது பற்றி தெரிவித்தனர்.

இதை கண்ட மாணவன், பெற்றோருக்கு பயந்து பள்ளி தலைமை ஆசிரியர் அறை கட்டடத்தின் மீது ஏற முயற்சித்தார். அப்போது, தவறி விழுந்ததில் கையில் அடிபட்டது. காயமடைந்த மாணவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, அதன்பின், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us