sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிராம தங்கல் திட்டத்தில் கள ஆய்வில் மாணவர்கள்

/

கிராம தங்கல் திட்டத்தில் கள ஆய்வில் மாணவர்கள்

கிராம தங்கல் திட்டத்தில் கள ஆய்வில் மாணவர்கள்

கிராம தங்கல் திட்டத்தில் கள ஆய்வில் மாணவர்கள்


ADDED : ஏப் 16, 2024 11:20 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிணத்துக்கடவில் களஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தில் கிணத்துக்கடவு ஒன்றியத்தில், இரண்டு மாத காலம் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இதில், கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடக்கும் 'இ - நாம்' திட்டம் பற்றி விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜிடம் கேட்டறிந்தனர்.

மேலும், கல்லாபுரத்தில் உள்ள தனியார் பப்பாளி தோட்டத்தில், ஆய்வு மேற்கொண்டு அதில் உள்ள நன்மைகள், பாதுகாப்பு முறைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

சொக்கனுார் பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில், உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து கேட்டறிந்தனர்.






      Dinamalar
      Follow us