sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதி ஏற்பு

/

போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதி ஏற்பு

போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதி ஏற்பு

போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதி ஏற்பு


ADDED : ஜூலை 02, 2024 02:36 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம், நவீன் மனநல மருத்துவமனை, போலீசார் சார்பில், சூலுார் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

உதவி தலைமையாசிரியர் திருஞானம் தலைமை வகித்து பேசுகையில், எந்தவொரு வடிவத்திலும் போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த கூடாது. அது உங்கள் எதிர்காலத்தையே இருண்ட தாக்கி விடும், என்றார். மன நல மருத்துவர் ப்ரீத்தி ஷா பேசுகையில், ஒரு முறை தான், என, பயன்படுத்தினாலும், போதை பொருட்கள் உங்களை அடிமையாக்கி விடும். உடலும், மனமும் கெட்டு, வாழ்க்கையே சீரழிந்து விடும். சமுதாயத்தையே பாதிக்கும் போதை பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டும், என்றார். எஸ்.ஐ., அசோக்குமார், பாரதி ராஜன் ஆகியோர் பேசினர். போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் உறுதி ஏற்றனர்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கதிர்வேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us