sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளம்பெண் தற்கொலை

/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை


ADDED : ஆக 29, 2024 02:14 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம் : நெகமம், உதவிபாளையத்தில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் மாத்திரையை உட்கொண்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நெகமம், உதவி பாளையத்தை சேர்ந்த விவசாயி புஷ்பராஜின் மனைவி சுகன்யா, 27. இவரது பெற்றோருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. மேலும், இவரது கணவரின் பெற்றோரும் உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களை பராமரிப்பதில் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்த சுகன்யா, தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் மாத்திரையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெகமம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us