sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளம்பெண் தற்கொலை ;போலீசார் விசாரணை

/

இளம்பெண் தற்கொலை ;போலீசார் விசாரணை

இளம்பெண் தற்கொலை ;போலீசார் விசாரணை

இளம்பெண் தற்கொலை ;போலீசார் விசாரணை


ADDED : ஜூன் 24, 2024 10:42 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, தேவராயபுரத்தை சேர்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கிணத்துக்கடவு, தேவராயபுரத்தை சேர்ந்தவர் புஷ்பா, 24. இவர், பிளஸ் 2 முடித்து வீட்டிலேயே இருந்து வந்தார். திருமணம் ஆகவில்லை.

நேற்று முன் தினம் பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேலை முடித்து வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், புஷ்பாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us