sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

/

வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி


ADDED : ஏப் 09, 2024 11:26 PM

Google News

ADDED : ஏப் 09, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43. இவர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவரும், மனைவியும் வெளியே சென்றிருந்தனர்.

அப்போது இரண்டாவது குழந்தை, ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டது. தகவல் அறிந்து வந்த பெற்றோர், குழந்தைக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது நிறைவடைந்த, மூன்றாவது பெண் குழந்தை குளியலறைக்கு தவழ்ந்து சென்று, அங்கிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்தது.

குழந்தையை காணவில்லை என தேடுகையில், வாளிக்குள் தவறி விழுந்தது தெரிந்தது. குழந்தையை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us