sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புகார் கொடுத்த தம்பதியை மிரட்டிய கும்பல்! கமிஷனர் ஆபீஸ் வெளியே அராஜகம்

/

புகார் கொடுத்த தம்பதியை மிரட்டிய கும்பல்! கமிஷனர் ஆபீஸ் வெளியே அராஜகம்

புகார் கொடுத்த தம்பதியை மிரட்டிய கும்பல்! கமிஷனர் ஆபீஸ் வெளியே அராஜகம்

புகார் கொடுத்த தம்பதியை மிரட்டிய கும்பல்! கமிஷனர் ஆபீஸ் வெளியே அராஜகம்


ADDED : ஜூலை 11, 2024 11:17 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பணப்பிரச்னை தொடர்பான விசாரணை முடிந்து வெளியே வந்த தம்பதியை மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காளப்பட்டி, பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் சேஷாத்திரி,31. பணப்பிரச்னை தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் இவர் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

விசாரணைக்காக இவரும், இவரது மனைவியும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றிருந்தனர்.

அப்போது, எதிர் மனுதாரர்களான நிஜாம், முகமது ரபீக் ஆகியோர் பணத்தை திரும்பத்தருவதாகவும், அதற்கு காலஅவகாசம் கேட்டும், இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எழுதிக்கொடுத்தனர். வெளியே வந்த இருவரும், சேஷாத்திரியையும், அவரதுமனைவியையும் மிரட்டியுள்ளனர்.

மேலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தம்பதியரை,நிஜாம் மற்றும் காரில் வந்த ஐந்து பேர் கும்பல்மிரட்டியுள்ளது. இதுகுறித்து, சேஷாத்திரி அளித்த புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us