sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பொருட்காட்சி நாளை துவக்கம்

/

அரசு பொருட்காட்சி நாளை துவக்கம்

அரசு பொருட்காட்சி நாளை துவக்கம்

அரசு பொருட்காட்சி நாளை துவக்கம்


ADDED : மே 24, 2024 01:01 AM

Google News

ADDED : மே 24, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை வ.உ.சி., மைதானத்தில், நாளை மாலை, 5:00 மணிக்கு துவங்கும் அரசு பொருட்காட்சியை கலெக்டர் கிராந்திகுமார் துவக்கிவைக்கவுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது.

இப்பொருட்காட்சி 25ம் தேதி நாளை முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். தினந்தோறும் மாலை, 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் மாலை, 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் நடைபெறும்.

இதற்கு கட்டணமாக, பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும், பள்ளிகள் வாயிலாக, அழைத்து வரப்படும் மாணவர்களுக்கு 5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு அம்சத்துடன் துவங்கப்பட உள்ள அரசு பொருட்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.






      Dinamalar
      Follow us