sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா மறைத்து வைத்தவர் கைது

/

கஞ்சா மறைத்து வைத்தவர் கைது

கஞ்சா மறைத்து வைத்தவர் கைது

கஞ்சா மறைத்து வைத்தவர் கைது


ADDED : ஆக 07, 2024 11:47 PM

Google News

ADDED : ஆக 07, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், சட்டவிரோதமாக விற்பனைக்காக, கஞ்சாவை மறைத்து வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, மருதமலை அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சட்டவிரோதமாக கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையிலான போலீசார், மருதமலை அடிவாரம் லெப்ரசி காலனியில் உள்ள தங்கமணி,29 என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில், விற்பனை செய்வதற்காக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதில், மேலும் தொடர்புடைய தினேஷ் மற்றும் ஜோதி ஆகிய இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us