sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்

/

புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்

புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்

புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்


ADDED : ஜூலை 18, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : புதுச்சேரியில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்ட வாலிபரிடம் இருந்து, ரூ.50 ஆயிரம் திருடிச்சென்றவரை, போலீசார் தேடுகின்றனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அஜித்,29. இவர் கடந்த, 10ம் தேதி இரவு, 9:00 மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன், புதுச்சேரியில் இருந்து கோவைக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டுள்ளார்.

மறுநாள் காலை, 4:45 மணிக்கு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, பணப்பையில் இருந்து ரூ.50 ஆயிரம் காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். காட்டூர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us