sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையில் டாக்டரை மிரட்டிய வாலிபர் 

/

அரசு மருத்துவமனையில் டாக்டரை மிரட்டிய வாலிபர் 

அரசு மருத்துவமனையில் டாக்டரை மிரட்டிய வாலிபர் 

அரசு மருத்துவமனையில் டாக்டரை மிரட்டிய வாலிபர் 


ADDED : செப் 02, 2024 10:58 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பயிற்சி டாக்டரை, மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கோவை சலிவன் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 38; மதுபோதையில் இருந்த இவரை, யாரோ தாக்கி உள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, பயிற்சி டாக்டர் சிகிச்சை அளித்தார். மதுபோதையில் இருந்த செந்தில்குமார், திடீரென பயிற்சி டாக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார். பயிற்சி டாக்டர் அருகில் இருந்த காவலாளி ஜீவாவை அழைத்தார்.

அவர், செந்தில்குமாரை சமாதானம் செய்தார். அப்போது செந்தில்குமார், காவலாளியையும் திட்டி, மிரட்டல் விடுத்தார். காவலாளி ஜீவா, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் செந்தில்குமார் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us