sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்

/

இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்

இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்

இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : ஆக 03, 2024 09:57 PM

Google News

ADDED : ஆக 03, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர்காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

அவர் பேசும்போது, “இந்து முன்னணி சார்பில், 77வது சுதந்திர தினம் வீரத் தியாகிகள் தினமாக கொண்டாடப்படும். ரத்த தான முகாம் நடத்தப்படும். வரும் 16ம் தேதி, இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் அம்மன் மஞ்சள் நீரபிஷேக விழா, செல்வபுரத்தில் நடைபெறும்,” என்றார்.

மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், மாவட்டத் தலைவர் தசரதன், நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us