sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுவாமி கழுத்தில் இருந்த நகை திருட்டு

/

சுவாமி கழுத்தில் இருந்த நகை திருட்டு

சுவாமி கழுத்தில் இருந்த நகை திருட்டு

சுவாமி கழுத்தில் இருந்த நகை திருட்டு


ADDED : மார் 09, 2025 11:40 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விலின் பூட்டை உடைத்து,சுவாமி கழுத்தில் இருந்த நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரம், சத்தி ரோட்டில் ஸ்ரீ சிறுவர் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக மணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 6ம் தேதி பூஜைகள் முடிந்த பின், மணி கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இரவில் மர்மநபர் கோவில் கதவை உடைத்து, சுவாமி கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றார்.

மறுநாள் கோவிலுக்கு வந்த பூசாரி மணி, சுவாமி கழுத்தில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனது குறித்து, கோவில் நிர்வாகி மருதாச்சலத்திற்கு தெரிவித்தார்.

தகவல் அறிந்த அப்பகுதியினர், கோவில் முன் திரண்டனர். மருதாச்சலம் புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us