sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கத்தியை காட்டி பணம் பறிப்புமூவர் சிறையிலடைப்பு

/

கத்தியை காட்டி பணம் பறிப்புமூவர் சிறையிலடைப்பு

கத்தியை காட்டி பணம் பறிப்புமூவர் சிறையிலடைப்பு

கத்தியை காட்டி பணம் பறிப்புமூவர் சிறையிலடைப்பு


ADDED : பிப் 10, 2025 05:57 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிப்பில் ஈடுபட்ட மூவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் பாரதிராஜா, 22. நேற்று முன்தினம் டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை இருவர் வழிமறித்தனர். கத்தியை காட்டி, மிரட்டி பணம் ரூ.750 ஐ பறித்துக் கொண்டனர். இதுகுறித்து பாரதிராஜா ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் பாரதிராஜாவிடம் பணம் பறித்தது குப்பகோணம்புதூரைச் சேர்ந்த பூபதி, 26, சாமிநாதா கவுண்டர் தெருவை சேர்ந்த விஷ்ணு, 29 எனத் தெரிந்தது. அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து கத்தி மற்றும் ரூ.220 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், செல்வபுரம், ஸ்ரீ ஜிவி நகர், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ராஜசேகர், 44 என்ற ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற சொக்கம்புதூரை சேர்ந்த வினோத், 18 என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us