sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது

/

டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது

டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது

டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது


ADDED : ஆக 11, 2024 10:20 PM

Google News

ADDED : ஆக 11, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்:குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையம், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 26; டிரைவர். நேற்று முன்தினம் பி.கே.புதூர், சோப்பு கம்பெனி சாலையில் நடந்து சென்றார். அவ்வழியே வந்த மூவர் இவரை வழிமறித்து, கஞ்சா கேட்டுள்ளனர்.

இவர் இல்லையென கூறியதும், பீர் பாட்டிலை உடைத்து காட்டி, பணம் தருமாறு மிரட்டினர். ஸ்ரீதர் மறுத்தபோது அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த 500 ரூபாயை பறித்து தப்பினர்.

ஸ்ரீதர் புகாரில் குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, சுகுணாபுரம் கிழக்கு, சக்தி வினாயகர் கோவில் வீதியை சேர்ந்த முஹமது அலி, 47 மற்றும், 17 வயதான இரு சிறுவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us