sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிபோதையில் ரகளை; ரவுடிகள் மூவர் கைது

/

குடிபோதையில் ரகளை; ரவுடிகள் மூவர் கைது

குடிபோதையில் ரகளை; ரவுடிகள் மூவர் கைது

குடிபோதையில் ரகளை; ரவுடிகள் மூவர் கைது


ADDED : ஜூன் 27, 2024 05:59 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : உக்கடம் போலீசார் டவுன்ஹால் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த மூவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பணி செய்ய விடாது தடுத்து மிரட்டலும் விடுத்துள்ளனர். விசாரணையில் அவர்கள் தெலுங்குபாளையத்தை சேர்ந்த ரஞ்சித் குரு,29, செல்வபுரம், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த அனிஸ்குமார்,42, காந்திபுரம் அருகே ராம் நகரை சேர்ந்த ஜெய்கணேஷ்,45 என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ரவுடிகள் மூவரையும் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us