sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனமரபியல் நிறுவனத்தில் இன்று தேசிய கருத்தரங்கு

/

வனமரபியல் நிறுவனத்தில் இன்று தேசிய கருத்தரங்கு

வனமரபியல் நிறுவனத்தில் இன்று தேசிய கருத்தரங்கு

வனமரபியல் நிறுவனத்தில் இன்று தேசிய கருத்தரங்கு


ADDED : ஆக 19, 2024 10:29 PM

Google News

ADDED : ஆக 19, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மரங்கள் மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், இன்றும், நாளையும் நடக்கிறது.

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கழகம் சார்பில், கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், இன்று, மரங்கள் மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு துவங்குகிறது. இதில், சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்கிறார். கருத்தரங்கு நாளையும் நடக்கிறது.

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கழக நிர்வாக இயக்குனர் காஞ்சன் தேவி, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குஞ்சிகண்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us