/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் இடமாற்றம்
/
போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் இடமாற்றம்
ADDED : ஆக 16, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, திருநெல்வேலி, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த டி.எஸ்.பி.,கள் உட்பட, 21 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக இருந்த சுரேஷ்குமார், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் 'சப் டிவிஷன்' டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

