sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

/

ரயில்வே ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

ரயில்வே ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

ரயில்வே ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா


ADDED : செப் 17, 2024 11:32 PM

Google News

ADDED : செப் 17, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், கோவை ரயில்வே ஸ்டேஷனில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

தெற்கு ரயில்வே மற்றும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பும் இணைந்து, கோவை ரயில்வே ஸ்டேஷனில், தூய்மை பணி மேற்கொண்டனர். துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், தூய்மை பணி மேற்கொள்வது குறித்து, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட வாய்ஸ் ஆப் கோவை உறுப்பினர்கள், ரயில்வே ஸ்டேஷனின் அனைத்து பிளாட்பாரங்களிலும், தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து, மரக்கன்றுகள் நடு விழாவும் நடந்தது.

நிகழ்ச்சியில், வாய்ஸ் ஆப் கோவை குழு தலைவர் சுதர்சன், செயலாளர் பாலசுப்பிரமணியம், கோவை ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் சச்சின், துணை மேலாளர் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us