sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது

/

வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது

வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது

வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது


ADDED : ஜூலை 15, 2024 11:57 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பெண்ணிடம் வழக்கை 'வாபஸ்' வாங்குமாறு மிரட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

ஆர்.எஸ்.புரம், வெங்கட கிருஷ்ணா ரோட்டை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரி,54; மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், லாலி ரோடு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜன்,67, ராஜேஸ்வரன்,42, ஆகியோருக்கும் இடையே, சிவில் வழக்கு ஏற்கனவே உள்ளது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி மீனாட்சி சுந்தரி, காந்திபார்க் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு சென்ற நாகராஜன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோர், மீனாட்சி சுந்தரியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், வழக்கை 'வாபஸ்' வாங்குமாறும் மிரட்டியுள்ளனர்.

ஆர்.எஸ்.புரம் போலீசில் மீனாட்சி சுந்தரி அளித்த புகாரின்பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us