sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விபத்தில் இருவர் பலி

/

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி


ADDED : மார் 11, 2025 05:42 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மதுரை சோழவந்தான், தெற்கு ராதா தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன், 24. கோவை நவஇந்தியாவில் உள்ள வங்கியில், ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக பீளமேடு, ஸ்ரீ நகர் பழையூர் ரோட்டில் நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, சுந்தரேஸ்வரன் பைக்கில் நஞ்சுண்டாபுரம் ரோடு வழியாக போத்தனுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே, சுந்தரேஸ்வரன் உயிரிழந்தார். போத்தனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

* விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மதியம் சேரன் மாநகர், வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சுப்பிரமணி, 59 என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ் வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. சுப்ரமணி உயிரிழந்தார். புகாரின் பேரில், போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீசார் விளாங்குறிச்சி காந்தி தெருவை சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜ், 25 மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us