sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவிலில் மார்ச் 12ல் திருக்கல்யாணம்

/

மாரியம்மன் கோவிலில் மார்ச் 12ல் திருக்கல்யாணம்

மாரியம்மன் கோவிலில் மார்ச் 12ல் திருக்கல்யாணம்

மாரியம்மன் கோவிலில் மார்ச் 12ல் திருக்கல்யாணம்


ADDED : பிப் 25, 2025 10:24 PM

Google News

ADDED : பிப் 25, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நேற்று, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வரும், மார்ச், 4ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, கம்பம் நடப்படுகிறது. 11ம் தேதி, மாலை சக்தி கலசம் கொண்டு வருதல் மற்றும் பூவோடு எடுக்கப்படுகிறது.

வரும், 12ம் தேதி, காலை 4:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜைகள் நடக்கிறது. 14ம் தேதி, காலை சுவாமி திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, சுவாமிக்கு, அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us