sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க! ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க!

/

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க! ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க!

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க! ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க!

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க! ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க!


ADDED : ஜூலை 08, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகிவிட்டது. 'பிரச்னைகள்' இன்னும் ஓய்ந்தபாடில்லை. வணிகர்கள் பலர், அன்றாடம் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் சிலரோ, அவர்களை மிரட்டி தங்களின் 'பைகளை' நிரப்பிக் கொள்கிறார்கள்.

'ஜி.எஸ்.டி.,யால் பயன்' என்று ஒரு தரப்பும்; 'பெரும் பாதிப்பு' என, மறுதரப்பும் வாதிடுகிறார்கள். ஆனால், எந்த விதத்தில் பாதிப்பு, அதற்குத் தீர்வு என்ன, என்ற தெளிவான கருத்தாய்வு இல்லை.

தவறு எங்கே நடக்கிறது? வரிமுறையை அரசு அமல்படுத்தியதிலா அல்லது அமல்படுத்தும் அதிகாரமுடைய அதிகாரிகள் மட்டத்திலா என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.

இதற்கு நிரந்தரத் தீர்வு காண, 'தினமலர்' உங்களுக்குக் களம் அமைக்கிறது.

'ஜி.எஸ்.டி.,- தீர்வைத்தேடி!'


ஜி.எஸ்.டி., நிர்ணயத்தில், வரி செலுத்துவதில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தீர்வுக்கான எதிர்பார்ப்புகள் என எதுவாயினும்உங்களின் கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை பெறும்.

தீர்வு காணும் வரை, 'தினமலர்' உங்களுக்குத் தோளோடு தோள் நிற்கும். கருத்து அனுப்புவோரின் பெயர் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.

ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகிவிட்டது. 'பிரச்னைகள்' இன்னும் ஓய்ந்தபாடில்லை. வணிகர்கள் பலர், அன்றாடம் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் சிலரோ, அவர்களை மிரட்டி தங்களின் 'பைகளை' நிரப்பிக் கொள்கிறார்கள்.

'ஜி.எஸ்.டி.,யால் பயன்' என்று ஒரு தரப்பும்; 'பெரும் பாதிப்பு' என, மறுதரப்பும் வாதிடுகிறார்கள். ஆனால், எந்த விதத்தில் பாதிப்பு, அதற்குத் தீர்வு என்ன, என்ற தெளிவான கருத்தாய்வு இல்லை.

தவறு எங்கே நடக்கிறது? வரிமுறையை அரசு அமல்படுத்தியதிலா அல்லது அமல்படுத்தும் அதிகாரமுடைய அதிகாரிகள் மட்டத்திலா என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.

இதற்கு நிரந்தரத் தீர்வு காண, 'தினமலர்' உங்களுக்குக் களம் அமைக்கிறது.

'ஜி.எஸ்.டி.,- தீர்வைத்தேடி!'


ஜி.எஸ்.டி., நிர்ணயத்தில், வரி செலுத்துவதில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தீர்வுக்கான எதிர்பார்ப்புகள் என எதுவாயினும்உங்களின் கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை பெறும்.

தீர்வு காணும் வரை, 'தினமலர்' உங்களுக்குத் தோளோடு தோள் நிற்கும். கருத்து அனுப்புவோரின் பெயர் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

ஜி.எஸ்.டி.,- தீர்வைத்தேடி!

தினமலர், டி.வி.ஆர்.ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.

e-mail: dmrgstviews@dinamalar.in






      Dinamalar
      Follow us