sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

87 வயது மூதாட்டி தற்கொலை எதனால்?

/

87 வயது மூதாட்டி தற்கொலை எதனால்?

87 வயது மூதாட்டி தற்கொலை எதனால்?

87 வயது மூதாட்டி தற்கொலை எதனால்?


ADDED : மார் 02, 2025 04:45 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: செல்வபுரம், எல்.ஐ. சி., காலனியை சேர்ந்தவர் சந்திரகலா, 47; தாயார் கனகா, 87. கனகா தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக, உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு வீட்டின் ஒரு அறையில், சேலையில் துாக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதைப்பார்த்த அவரது பேத்தி, கனகாவின் மகன் சந்திரகலாவிற்கு தகவல்கொடுத்தார்.

தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us