sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விபத்து அபாயம் தவிர்க்க தடுப்பு அமைக்கப்படுமா?

/

விபத்து அபாயம் தவிர்க்க தடுப்பு அமைக்கப்படுமா?

விபத்து அபாயம் தவிர்க்க தடுப்பு அமைக்கப்படுமா?

விபத்து அபாயம் தவிர்க்க தடுப்பு அமைக்கப்படுமா?


ADDED : மே 19, 2024 11:01 PM

Google News

ADDED : மே 19, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடசித்தூரில் உள்ள நீரோடை பாலத்தில் தடுப்பு அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிணத்துக்கடவு, வடசித்தூர் - பனப்பட்டி ரோட்டில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இந்த வழித்தடத்தில் குறுக்கிடும் நீரோடையை கடக்க தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தடுப்பு இல்லாததால், வாகனங்கள் ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

மேலும், ரோட்டில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளது. மான்கள் நடமாட்டமும் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, நீரோடை பாலத்தில் தடுப்பு அமைத்து, சோலார் மின் விளக்குகள் பொருத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us