sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறுக்கே பாய்ந்த நாயால் பெண் பலி

/

குறுக்கே பாய்ந்த நாயால் பெண் பலி

குறுக்கே பாய்ந்த நாயால் பெண் பலி

குறுக்கே பாய்ந்த நாயால் பெண் பலி


ADDED : மார் 03, 2025 04:15 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : கோவை நீலிக் கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 59. இவர் தனது மனைவி வடிவு, 51 உடன் மொபட்டில், சென்று கொண்டிருந்தார். பங்கஜா மில் ரோடு அருகே, நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், ரோட்டில் கவிழ்ந்தது. இதில் ராஜேந்திரன், வடிவு ஆகியோர் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த வடிவு, ராஜேந்திரன் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி வடிவு உயிரிழந்தார்.

ராஜேந்திரனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us