sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக மக்கள் தொகை  கணக்கெடுப்பு தின பேரணி

/

உலக மக்கள் தொகை  கணக்கெடுப்பு தின பேரணி

உலக மக்கள் தொகை  கணக்கெடுப்பு தின பேரணி

உலக மக்கள் தொகை  கணக்கெடுப்பு தின பேரணி


ADDED : ஜூலை 10, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

'ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம்; அதுவே இந்தியாவின் புதிய அடையாளம்' என்ற கருப்பொருளில், இந்தாண்டு உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, ரேஸ்கோர்ஸ் மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில், நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துவக்கமாக, கலெக்டர் தலைமையில், பங்கேற்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட சுகாதார அலுவலர் அருணா உடனிருந்தார். இதில், செவிலியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us