sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'யோகாவால் மன அமைதியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்'

/

'யோகாவால் மன அமைதியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்'

'யோகாவால் மன அமைதியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்'

'யோகாவால் மன அமைதியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்'


ADDED : ஜூன் 22, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி, உலக யோகா தினத்தை முன்னிட்டு, கோவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மாணவர்கள் ஆசனங்கள் செய்தனர்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கூறுகையில், ''மாணவர்கள் யோகாசனம் செய்வது மூலம், அவர்களின்உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன உறுதியும், தன்னம்பிக்கையும் வளர்கிறது. தொடர்ந்து யோகாசனம் செய்தால், மன அமைதியும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us