sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தபால் அலுவலரை தாக்கிய இளைஞர் கைது

/

தபால் அலுவலரை தாக்கிய இளைஞர் கைது

தபால் அலுவலரை தாக்கிய இளைஞர் கைது

தபால் அலுவலரை தாக்கிய இளைஞர் கைது


ADDED : செப் 07, 2024 02:47 AM

Google News

ADDED : செப் 07, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே தேரம்பாளையத்தில், தபால் நிலைய உதவி கிளை அதிகாரியை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி, 26. இவர் காரமடை பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட தேரம்பாளையம் தபால் நிலையத்தில், உதவி கிளை தபால் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

தேரம்பாளையத்தை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன், 27. இவரது வீட்டிற்கு கனிமொழி தபால் எடுத்து சென்றார்.

அப்போது, முரளி கிருஷ்ணன், கனிமொழியை பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் உள்ளார். மேலும், இனி தபால் எடுத்து வந்தால் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, கனிமொழி அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் முரளி கிருஷ்ணனை கைது செய்தனர்.---






      Dinamalar
      Follow us