sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாய்பாபா கோவிலில் 100 ருத்ர பாராயணம்

/

சாய்பாபா கோவிலில் 100 ருத்ர பாராயணம்

சாய்பாபா கோவிலில் 100 ருத்ர பாராயணம்

சாய்பாபா கோவிலில் 100 ருத்ர பாராயணம்


ADDED : ஜூன் 15, 2025 10:15 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவிலில், 100 சிவாலய ருத்ர பாராயணம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அன்னபூரணி பேட்டையில் ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவில் மற்றும் சமிதி உள்ளது.

இங்கு சாய்பாபாவின் நூறாவது பிறந்த ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, நேற்று, 100 சிவாலய ருத்ர பாராயணம் நடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாய் பாபா பக்தர்கள், இந்த ருத்ர பாராயணத்தில் பங்கேற்றனர்.

காலை, 9:00 மணிக்கு துவங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில் இது, 48-வது பாராயணம் ஆகும். இதில் ஏராளமான சாய் பக்தர்கள் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் சாய் சமிதிகளின் கண்வீனர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us