sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீண்டும் வேலை கேட்டு கோரிக்கை

/

'108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீண்டும் வேலை கேட்டு கோரிக்கை

'108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீண்டும் வேலை கேட்டு கோரிக்கை

'108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீண்டும் வேலை கேட்டு கோரிக்கை


ADDED : டிச 13, 2024 11:17 PM

Google News

ADDED : டிச 13, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தங்களுக்கு சட்டப்படியான, 8 மணி நேர வேலை, பாதுகாப்பான, சுத்தமான பணியிட வசதி. ஆண், பெண் தொழிலாளிகளுக்கு தனி அறை வசதி, ஓய்வு அறை, கழிவறை வசதிகள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகன பராமரிப்பில் கொள்ளை, உதிரிபாகங்களில் கொள்முதல் திருட்டு என பொதுமக்களின் வரி பணத்தை சுரையாடும் அதிகாரிகளின் திருட்டை தடுத்து, உயிர் காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையை, உயரிய சேவையாக செயல்படுத்திட வேண்டும்.

அதிகாரிகளின் திருட்டை அம்பலப்படுத்தியதற்காகவும், அரசிடம் புகார் தெரிவித்தற்காகவும், தொழிற்சங்கம் அமைத்ததற்காகவும் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாக, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, மீண்டும் வேலை வழங்கிட, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us