sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 108 சேவை பணியாளர்கள் உண்ணாவிரதம்  படம்: சிவகுருநாதன்

/

 108 சேவை பணியாளர்கள் உண்ணாவிரதம்  படம்: சிவகுருநாதன்

 108 சேவை பணியாளர்கள் உண்ணாவிரதம்  படம்: சிவகுருநாதன்

 108 சேவை பணியாளர்கள் உண்ணாவிரதம்  படம்: சிவகுருநாதன்


ADDED : ஜன 31, 2026 06:51 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, கடந்த, 2008 ம் ஆண்டு 108 சேவைத்திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தமிழக மருத்துவ சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஓட்டுநனர்கள், குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாநில அளவில் நேற்று நடந்த கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில், 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அவரச ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி கூறுகையில், '' 108 சேவைத்திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். 2025ல் ஊதிய உயர்வு 16 சதவீதத்தில் இருந்து 10 ஆக குறைத்து வழங்கியுள்ளனர். குறைக்கப்பட்ட ஊதிய உயர்வை உடனடியாக வழங்கவேண்டும். விடுமுறை எடுக்க முடியாமலும், 12 மணி நேர வேலை, என பல்வேறு சிக்கலில் தவிக்கின்றோம். இப்பிரச்னைகளுக்கு அரசு உடனடி தீர்வுகாணவேண்டும்'' என்றார்.

மாநில பொருளாளர் கணேசன், மகளிரணி நிர்வாகி நித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us