sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.11 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை

/

ரூ.11 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை

ரூ.11 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை

ரூ.11 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை


ADDED : செப் 21, 2024 05:44 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: கோவை, குனியமுத்தூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 44. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

அங்கிருந்து திரும்பியவர் கடந்த, 2020ல் தனது உறவினரான சாய்பாபா காலனியை சேர்ந்த மணிமாறன் என்பவர் மூலம் தொழில் துவங்க,

கோவைபுதூரை சேர்ந்த சரவணன், 43, என்பவரிடம், 12 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

ஆனால் தொழில் துவங்காமல் காலம் தாழ்த்தினர். சதீஷ்குமார் பணத்தை திரும்ப கேட்டார். ஒரு லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்தனர்.

மீதி 11 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்தனர். சதீஷ்குமார் புகாரில், குனியமுத்தூர் போலீசார் மணிமாறன், சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us