sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மோசடி நிதி நிறுவனத்தின் 12 ஏக்கர் நிலம் பொது ஏலம்

/

மோசடி நிதி நிறுவனத்தின் 12 ஏக்கர் நிலம் பொது ஏலம்

மோசடி நிதி நிறுவனத்தின் 12 ஏக்கர் நிலம் பொது ஏலம்

மோசடி நிதி நிறுவனத்தின் 12 ஏக்கர் நிலம் பொது ஏலம்


ADDED : மார் 29, 2025 05:44 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மோசடி நிதி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட, 12 ஏக்கர் புஞ்சை நிலம், ஏப்., 2ம் தேதி திருப்பூரில் ஏலத்தில் விடப்படுகிறது.

கோவையில் செயல்பட்டு வந்த, சுபசுவாதி ஆட்டோ பைனான்ஸ் மற்றும் அபிலாஷ் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், 2008 வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை முடிந்து, தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில், நிதி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்டு, இடைமுடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலமிட கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மூலனுாரிலுள்ள 9.60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 ஏக்கர் புஞ்சை நிலம் ஏலத்தில் விடப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள, டி.ஆர்.ஓ., ஆபிசில் வரும் ஏப்., 2ம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.






      Dinamalar
      Follow us