sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 12 எஸ்.ஐ., க்களுக்கு பதவி உயர்வு

/

 12 எஸ்.ஐ., க்களுக்கு பதவி உயர்வு

 12 எஸ்.ஐ., க்களுக்கு பதவி உயர்வு

 12 எஸ்.ஐ., க்களுக்கு பதவி உயர்வு


ADDED : நவ 24, 2025 06:27 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் பணிபுரிந்த, 12 எஸ்.ஐ., க்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும், 240 எஸ்.ஐ., க்களை இன்ஸ்பெக்டர்களாக டி.ஜி.பி., பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த, 12 எஸ்.ஐ., க்கள், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அதன்படி, முத்து விக்ரம், விவேக், திலக், செல்லமணி, கணேசமூர்த்தி, செந்தில்குமார், அப்சல் அகமது, அருள்பிரகாஷ், கருப்புசாமி பாண்டியன், மியாதித் மனோ, கோமதி, சக்திவேல் ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us